நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பள்ளிக்கல்வித்துறை அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் ரூபாய் 5000 அபராதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 09, 2020

Comments:0

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பள்ளிக்கல்வித்துறை அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் ரூபாய் 5000 அபராதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்துவதில் மெத்தன போக்குடன் இருப்பதாக தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு அதிகாரிகளும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த அக்கறை காட்டவில்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பள்ளிக்கல்வித்துறை அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் ரூபாய் 5000 அபராதம் விதித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews