சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்.31 வரை நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 14, 2020

Comments:0

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் அக்.31 வரை நீட்டிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை வரும் 31ம் தேதி வரை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் அவகாசம் நிறைவடைய உள்ள நிலையில், வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதற்குள் விண்ணப்பிக்காதவர்கள் அபராதத்துடன் நவம்பர் 7 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல், 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கைக்கு நவம்பர் 4-ம் தேதி இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கால அவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது

👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews