தீயணைப்பாளர் பதவிக்கு கூடுதலாக 835 புதிய காலிப்பணியிடம் - சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 01, 2020

Comments:0

தீயணைப்பாளர் பதவிக்கு கூடுதலாக 835 புதிய காலிப்பணியிடம் - சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த 17.09.2020 அன்று வெளியிட்ட மேலே சொல்லப்பட்ட தேர்வுக்கான விளம்பரத்தில் தீயணைப்பாளர் பதவிக்கான மொத்த காலிப்பணியிடங்கள் 458 தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையிலிருந்து கூடுதலாக 835 புதிய காலிப்பணியிட எண்ணிக்கை பெறப்பட்டுள்ளது . எனவே , இத்தேர்வில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மொத்த காலிப்பணியிடங்கள் 1,293 என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews