தொடக்கக்கல்வி - மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா கொண்டாடியது மாதாந்திர அறிக்கை மற்றும் புகைப்பட நகல் அனுப்பக் கோருதல் சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 29.09.2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 01, 2020

Comments:0

தொடக்கக்கல்வி - மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா கொண்டாடியது மாதாந்திர அறிக்கை மற்றும் புகைப்பட நகல் அனுப்பக் கோருதல் சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 29.09.2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6,
நக.எண்.00229 ஜே2:2020. நாள். 29.09.2020
பொருள்
தொடக்கக் கல்வி - மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் விழா கொண்டாடியது மாதாந்திர அறிக்கை மற்றும் புகைப்பட நகல் அனுப்பக் கோருதல் சார்ந்து.
பார்வை - 1. அரசு கடித எண்.17655 GL12/2018:9, நாள் 03.02.2019 மற்றும் 14.09.2020.சென்னை 6,
2. |தொடக்கக்இயக்குநரின் செயல்முறைகள், நக.எண்.00220/ஜே2/2020, நா.28.022020,
பார்வையில் காணும் அரசு கடித நகல் மற்றும் இணைப்புகள் தக்க தொடர் நடவடிக்கைக்காக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படுகிறது. மேலும் மேற்படி பொருள் சார்ந்து பார்வை 1 மற்றும் 2ம் காணும் இவ்வியக்கக செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, மகாத்மா காந்தி 150 வது பிறந்த நாள் விழா கொண்டாடியது சார்ந்து மாதாந்திர அறிக்கை மற்றும் புகைப்பட நகல் இவ்வியக்கக deesectionsismailcom மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறும் அதன் நகலினை உடன் இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews