வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் சீர்திருத்த பள்ளி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை தொடங்குகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 20, 2020

Comments:0

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலம் சீர்திருத்த பள்ளி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை தொடங்குகிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண்மை இயக்கு னரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரு மான வி.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டு இருப்பதாவது:- வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்கீழ் இயங்கிவரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையமும், சென்னை பெரு நகர காவல்துறையும் இணைந்து நடத்தும் முன்னாள் சீர்திருத் தப்பள்ளி மாணவர்களுக்கான 4 நாட்கள் சிறப்பு தொழில்நெறி வழிகாட்டல் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத் தில் நடக்கிறது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி 21-ந் தேதி |(நாளை) காலை 10.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் | மகேஷ்குமார் அகர்வால், தமிழ்நாடு திறன்மேம்பாட்டு கழகத் தின் மேலாண்மை இயக்குனரும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனருமான வி.விஷ்ணு ஆகியோர் தொடங்கிவைக்கின்றனர். இதில் கூடுதல் போலீஸ் கமிஷனர் சு.தினகரன், இணை போலீஸ் கமிஷனர் பாபு, துணை போலீஸ் கமிஷனர் ஏ.விக்ரமன் ஆகியோர் சிறப்புரையாற்று கின்றனர். 4 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு சோத னைகளின் முடிவுகள் மற்றும் தனிநபர் ஆலோசனையில் கண் டறியப்பட்ட இனங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்கல்வி, தொழிற்பயிற்சி சேர்க்கை அல்லது உரிய திறன்ப யிற்சி அல்லது தனியார்துறையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews