தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 30, 2020

Comments:0

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் இரண்டாம் நிலைக் காவலர்(தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலைக் காவலர்(ஆயுதப்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் ஆகிய பணிக்காலி யிடங்களை உள்ளடக்கி மொத்தம் 10,906 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எழுத்துத் தேர்வு வரும் 13.12.2020 அன்று நடைபெற உள்ளது.
கல்வித்தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி - ஆகும். வயது வரம்பு : 18 வயது முதல் 26 வயது வரை (வயது தளர்வு உண்டு)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 26.10.2020. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் ஆன்லைன் வாயிலாக பயிற்சி நடைபெற இருக்கிறது. மேற்காணும் தேர்வுக்கு ஆன்லைன் வாயிலாக பயிற்சி பெறவிரும்பும் மனுதாரர்கள் 8643862299, 7708393991 என்ற கைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.இரா.கண்ணன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews