இறுதிநிலை ஊதியம் அடைந்து விட்ட ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுமா ? - RTI Reply. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 26, 2020

இறுதிநிலை ஊதியம் அடைந்து விட்ட ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கப்படுமா ? - RTI Reply.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இறுதிநிலை ஊதியமான ரூ.65500/- ஐ அடைந்து விட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம்! தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுவிற்கு கீழ்கண்டவாறு பதில் அளிக்கப்படுகிறது இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ .65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது தொடர்பாகவோ அல்லது இனிமேல் ஆண்டு ஊதிய உயர்வு இல்லை என்பது தொடர்பாகவோ இத்துறையால் அரசாணை ஏதும் வெளியிடப்படவில்லை மேலும் இடைநிலை ஆசிரியர்களின் இறுதி நிலை ஊதியமான ரூ 65500 / - ஐ அடைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது என்பதனை தங்களுக்கு தகவலாக தெரிவித்துக்கொள்கிறேன்.
RTI Letter - Download here... 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews