அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது - அமைச்சர் பெருமிதம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 30, 2020

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது - அமைச்சர் பெருமிதம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சிறப்பாக உள்ளது. இதுவரை பிளஸ் 1 வகுப்பில் ஒரு லட்சத்து 72 ஆயிரம் மாணவ , மாணவிகள் கூடுதலாக சேர்க்கப்பட் டுள்ளனர். மாணவர் சேர்க்கை தீவிரமாக உள்ளதால் , ஆசிரியர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்க வேண்டியது கட்டாயம். செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நீடிக்கும் என்ற நிலையில் , எந்தளவுக்கு மாணவர்கள் சேர்ந்தாலும் , அவர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். நீட் தேர்வு நடக்கும் நாளில் , தேர்வு மையங்களுக்கான போக்குவரத்து வசதிகள் செய்வது குறித்து முதல்வர் பழனிசாமி முறைப்படி அறிவிப்பார். இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews