குதிரையில் பள்ளிக்கு பறக்கும் மாணவன்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 02, 2020

Comments:0

குதிரையில் பள்ளிக்கு பறக்கும் மாணவன்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிக்கு குதிரையில் செல்லும் மாணவனை பார்த்து, ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் வியக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம், அய்யாப்பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகன் நந்தகுமார், ௧௪. கார்த்திகேயன் குதிரை விற்பனை செய்து வந்தார். தற்போது, குதிரை சந்தைகள் குறைந்து விட்டதால், கார் டிரைவராக உள்ளார்.நந்தகுமார், சிறு வயதிலிருந்தே குதிரையேற்றத்தில் விருப்பம் கொண்டுள்ளார். 8 வயது சிறுவனாக இருந்தபோது, கேரளாவில் நடந்த குதிரை பந்தய போட்டியில், மூன்றாவது பரிசு வென்றார்.தற்போது, அருகில் உள்ள கடைக்கு கூட, குதிரையில் தான் செல்கிறார். அது மட்டுமல்ல, தான் படிக்கும் பள்ளிக்கும் குதிரையில் செல்கிறார். குதிரையில் வரும் இவரை பார்த்து, சக மாணவர்கள் வியக்கின்றனர்.திருமண விழாக்கள், கோவில் திருவிழாக்களுக்கும் இவரே, குதிரையை அழைத்துச் செல்கிறார். சிறுவர்களுக்கு குதிரையேற்றப் பயிற்சி கொடுத்து, வருமானமும் ஈட்டுகிறார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews