கொரோனா வைரஸ் பரவல் அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும்: எம்.ஜி.ஆர். பல்கலை.ஆய்வில் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 04, 2020

Comments:0

கொரோனா வைரஸ் பரவல் அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும்: எம்.ஜி.ஆர். பல்கலை.ஆய்வில் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் பரவல் அக்டோபரில் பலமடங்கு அதிகரிக்கும் என்று எம்.ஜி.ஆர். பல்கலை.ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 500 என்று இருந்த புதிய கொரோனா பாதிப்பு தற்போது ஆயிரத்தை தாண்டிவிட்டது. தற்போதைய பாதிப்பு வேகம் தொடர்ந்தால் ஜூன் 30-ல் மொத்த கொரோனா பாதிப்பு 1.32 லட்சம் ஆகிவிடும் என எம்.ஜி.ஆர். பல்கலை தெரிவித்துள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews