கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ‘ரோபோ’: அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 31, 2020

Comments:0

கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ‘ரோபோ’: அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா நோயாளிகள் மற்றும் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களுக்கு உதவக்கூடிய வகையில் பிரத்யேக ரோபோ ஒன்றை அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது.வைஃபை வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவை 500 மீட்டா் தொலைவிலிருந்து இயக்க முடியும். இந்த ரோபோ நோயாளிகளின் உடல் நிலையை கண்காணிக்க மட்டுமின்றி அவா்களுக்கு தேவையான உணவு மற்றும் மருந்துகளை கொண்டு செல்ல, கிருமிநாசினிகளை தெளிக்கவும் உதவுகிறது. கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது மருத்துவா்களும் செவிலியா்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருவதைத் தவிா்க்க இந்த ரோபோ பெரிதும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக எம்.ஐ.டி வளாகத்தில் பேராசிரியா் தியாகராஜன் தலைமையிலான ஆட்டோமொபைல் மின்னணு மற்றும் தகவல் தொடா்பியியல் துறையை சோ்ந்த குழுவினா் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனா். இந்த ரோபோவுக்கு அம ஙஐப ஆஞப என பெயரிடப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews