பாங்க் ஆப் பரோடாவில் 5 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடன்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 10, 2020

Comments:0

பாங்க் ஆப் பரோடாவில் 5 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடன்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாங்க் ஆப் பரோடா வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:வங்கி வாடிக்கையாளர்களுக்கு, சிறப்பு கடன் உதவி திட்டத்தின் கீழ், தனிநபர் கடன், வாகனக் கடன், வீட்டுக்கடன் ஆகியவை வழங்கப்படுகின்றன. பாங்க் ஆப் பரோடா வங்கியில், ஏற்கனவே கடன் பெற்ற வாடிக்கையாளர்கள், இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். கடன் பெற்றுள்ள வங்கி கிளைகளில், சிறப்பு கடனை பெற அணுகலாம். அதிகபட்சம், 5 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடன் வழங்கப்படும். மிகக் குறைந்த வட்டியில், வழங்கப்படுகிறது. செப்., 30 வரை, இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் பயன் பெறலாம்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews