Search This Blog
Wednesday, March 25, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நேற்று பிளஸ்-2 தேர்வில் 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 1500 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. கொரோனா பயம் காரணமாக, கடைசி தேர்வில் மாணவர்கள் பங்கேற்கவில்லை ஏன்னு கூறப்படுகிறது. மேலும் போக்குவரத்து முடங்கியதால் மாணவர்கள் வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக போதிய அளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் கடைசியாக நடைபெற்ற தேர்வை சுமார் 34,000 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
நேற்று +2 தேர்வு 34,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.