Search This Blog
Monday, March 23, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் 2ம் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. அதேபோல, பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக கைகளை சோப்பு மூலம் நன்றாக சுத்தம் செய்த பிறகு, கைகளில் சானிடைசர் பயன்படுத்த வேண்டும். அதற்கு பிறகுதான் தேர்வு அறைக்குள் அனுமதிக்க வேண்டும்.
மாணவ, மாணவியர் தங்களுடன் ஹேண்ட் சானிடைசர், எடுத்து செல்ல அனுமதிக்கலாம், சளி, இருமல் பாதிப்பு இருப்பவர்கள் முகக் கவசம் அணிந்து வந்தால் அவர்களை தேர்வு அறைக்குள் அனுமதிக்க வேண்டும் என தேர்வுத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தமிழக தேர்வுத்துறை அனுமதி - ‘மாஸ்க்’ அணிந்து மாணவர்கள் தேர்வு எழுதலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.