Search This Blog
Monday, March 23, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா அச்சுறுத்தலால் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்திற்கு வருவதில் சிரமம் - உயர்நீதிமன்றம்.
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாக துவங்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை 30 நிமிடம் தாமதமாக தொடங்க சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, காஞ்சி, ஈரோடு மாவட்ட மாணவர்கள் தேர்வுக்கு செல்ல சிறப்பு போக்குவரத்து ஏற்பாடு செய்ய ஆணையிடப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
11th-12th
CORONA
CourtOrder
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நேரம் மாற்றம் - நீதிமன்றம் புதிய உத்தரவு.!
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு நேரம் மாற்றம் - நீதிமன்றம் புதிய உத்தரவு.!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.