கொரோனா எதிரொலி - தமிழகத்தில் மூன்று மாவட்டங்களை முடக்க உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 22, 2020

Comments:0

கொரோனா எதிரொலி - தமிழகத்தில் மூன்று மாவட்டங்களை முடக்க உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சற்று முன்... கொரோனா எதிரொலி! தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்க உத்தரவு - சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 3 மாவட்டங்கள் போக்குவரத்து என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசுஅறிவித்துள்ளது. கொரோனா காரணமாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. 3 மாவட்டங்களை தனிமைப்படுத்துவது பற்றி தமிழக அரசு ஆலோசித்து முடிவை அறிவிக்கும் எனத் தகவல் தெரியவந்துள்ளது. மத்திய அரசின் பரிந்துரையின் மீது தமிழக அரசுதான் இறுதி முடிவு அறிவிக்கும்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews