Search This Blog
Sunday, March 08, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகளின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு களப் பணியில் ஆதாரப் பணியாளராக தெரிவு செய்யப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் , பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தொடர்புடைய பள்ளித்தலைமையாசிரியர் கையொப்பத்துடன் அப்படிவத்தினை இவ்வலுவலக சி4 பிரிவு அலுவலரிடம் 06 . 03 . 2020 அன்று காலை 11 மணிக்குள் நேரில் ஒப்படைத்திட தொடர்புடைய தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆய்வு அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
இணைப்பு - ஆசிரியர்கள் பெயர் பட்டியல் மற்றும் படிவம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CEO/DEO/SPD
PEOPLE'S
PROCEEDINGS
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஆசிரியர்களை நியமித்து உத்தரவு (Teachers Registration Form Attatched)
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஆசிரியர்களை நியமித்து உத்தரவு (Teachers Registration Form Attatched)
Tags
# CEO/DEO/SPD
# PEOPLE'S
# PROCEEDINGS
DEO பதவி உயர்வு வழங்கக்கோரி வழக்கு தொடர்ந்த தலைமையாசிரியருக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு - Director Proceedings
மாவட்டக் கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியருக்கு முன் தேதியிட்டு பதவி உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு
Moral Education To Tamilnadu School Students - Proceedings Download Here
Labels:
CEO/DEO/SPD,
PEOPLE'S,
PROCEEDINGS
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84641475
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.