மாணவர்களுக்கு களப்பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 13, 2019

மாணவர்களுக்கு களப்பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

??Join Our??WhatsApp??Group??Click Here ??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய அரசின் களப் பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கு, களப் பயிற்சி அளிக்கும், 'இன்டர்ன்ஷிப்' திட்டத்தை, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது. பட்டப் படிப்பு முடித்துள்ள இளம் மாணவர்களுக்கு, நேரடி அனுபவ பயிற்சி கிடைக்கும் வகையில், அவர்களை பல்வேறு அலுவல் பணிகளில் ஈடுபடுத்த, இந்த திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில், களப் பயிற்சி பெற விரும்புவோர், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தனர். கடந்த வாரம், இதற்கான அவகாசம் முடிந்த நிலையில், வரும், 15ம் தேதி வரை, விண்ணப்பங்களை தாக்கல் செய்யலாம் என, மத்திய மனிதவள அமைச்சகம் அறிவித்து உள்ளது.
??Join Our??Facebook??Page??Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews