5 - 8ம் வகுப்பு வரை தினமும் காலை / மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள், தேர்வு நடத்த CEO உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 14, 2019

5 - 8ம் வகுப்பு வரை தினமும் காலை / மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள், தேர்வு நடத்த CEO உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தினமும் 30 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என புதிதாக பதவியேற்ற முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் கூறினார்.
கோயம்புத்தூர் வருவாய் மாவட்டம் 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி / மாநகராட்சி / அரசு நிதியுதவி பெறும் / ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் 5 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலை / மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்துதல் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews