UPSC தேர்வில் மதச்சார்பின்மைபற்றி கேட்கப்பட்ட சர்ச்சையான கேள்வி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 22, 2019

2 Comments

UPSC தேர்வில் மதச்சார்பின்மைபற்றி கேட்கப்பட்ட சர்ச்சையான கேள்வி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
யு.பி.எஸ்.சி சிவில் சர்விஸ் தேர்வானது ஐஏஎஸ், ஐபிஎஸ் குடிமை பணிகளுக்காக இந்த தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது, இந்த வருடம் ஜூலை 2இல் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் நிலை தேர்வு அண்மையில் நடைபெற்றது.
இந்த தேர்வுத்தாளில் இந்தியாவில் மதசார்பின்மை பற்றிய சவால்கள் பற்றி எழுத கேள்வி கேட்கப்பட்டது. இந்தியா மதசார்பின்மை பற்றி நேர்மறையான கருத்துக்கள் கொண்ட நாடு, அப்படி இருக்கையில் மதசார்பின்மை பற்றி எதிர்மறையாக அதன் சவால்கள் பற்றி கேட்டிருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

  1. It's awеsomе to visit this site and reading the viess of all colleagues about tһіs
    post, while I am also zealous oof getting experience.

    ReplyDelete
  2. Amazіng! Itss reallу remarkabⅼe piece of writing, I have
    got much clear idеa about from this article.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews