பல்கலை பதிவாளர் நேர்காணல் ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 21, 2019

Comments:0

பல்கலை பதிவாளர் நேர்காணல் ஒத்திவைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் தேர்வுக்கான நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.இப்பல்கலை பதிவாளர் பணியிடத்திற்கு 20 பேர் விண்ணப்பித்தனர். இவர்களை துணைவேந்தர் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தேர்வுக் குழு செப்.,23 ல் நேர்காணலுக்கு அழைப்பு விடுத்தது. இந்நிலையில், &'நேர்காணலுக்கான தேர்வு குழு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டோர் விவரம் ஆகியவற்றிற்கு சிண்டிகேட் அனுமதி பெற வேண்டும். எனவே நேர்காணலை ஒத்திவைக்க வேண்டும் என உயர்கல்வி செயலாளர் மங்கத் ராம் சர்மா உத்தரவிட்டுள்ளார்.துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில் "அனைத்து பல்கலைக்கும் இப்புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதிவாளர் தேர்வு வெளிப்படையாக நடத்தப்படும். செயலாளர் உத்தரவுப் படி சிண்டிகேட் அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews