Search This Blog
Sunday, September 22, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''கல்வித்துறை அறிவிப்புகளால் குழப்பம் இல்லை. மாணவர் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:கல்வித்துறையில் இரண்டாவது 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது. பின்லாந்தை போல் தொழில்கல்வி கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். 5, 8 ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தேவையா என கூறுவோரின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் கே.ஜி., வகுப்பிலேயே தேர்வுக்கு அனுமதிக்கின்றனர். அரசுப்பள்ளியில் தேர்வு என்றால் எதிர்க்கின்றனர்.மாணவரை மனரீதியாக தயார்படுத்தவே 5,8 ம் வகுப்பு பொதுத் தேர்வு மூன்று ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பிளஸ் 1 வகுப்பில் மாற்றம் செய்யப்பட்ட பாடத் தொகுப்பில் பொது அறிவியல் பிரிவில் இயற்பியல், வேதியியலுடன் கணிதம் இல்லை என்கின்றனர். மாணவர் விருப்பப்படியே பாடத்தொகுப்பு பிரிக்கப்பட்டது. கலைப்பிரிவில் கணினி அறிவியல் பாடம் இல்லாதது குறித்து பரிசீலிக்கப்படும். மத்திய அரசின் ஆய்வில் கல்வித்தரம் குறைகிறது என தெரிந்ததால்தான் 5, 8ம் வகுப்ப பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. பல மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது, என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கல்வித்துறையில் குழப்பம் இல்லை: செங்கோட்டையன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.