மாணவர்களின் இலவச பயண அட்டையில் மோசடி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 30, 2019

மாணவர்களின் இலவச பயண அட்டையில் மோசடி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாணவர்களின் இலவச பயண அட்டையில் மோசடி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது. பல்வேறு இடங்களில் மாணவர்களின் பயண அட்டையை பயன்படுத்தி முறைகேடாக பொதுமக்கள் சிலர் பயணம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் இலவச பயண அட்டையைப் பயன்படுத்தி பெரும்பாலான மோசடி செயல்கள் நடைபெறுகிறது. அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர்கள் இலவச பயண அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்வோரை சோதனையிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சோதனையில் பயண அட்டையை மோசடியாக பயன்படுத்துவோர் அகப்பட்டால் உடனடியாக போலீசில் ஒப்படைக்க போக்குவரத்துத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews