ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 31, 2019

ஐடிஐ முடித்தவர்களுக்கு மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மத்திய அரசின் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள்: வர்த்தக் பயிற்சி (Trade Apprentice) பிரிவில் 36 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஐடிஐ படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 14 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.cecri.res.in என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CSIR- Central Electrochemical Research Institute, College Road, Karaikudi. விண்ணப்பிக்க கடைசி தேதி: 04-09-2019 மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.cecri.res.in/Portals/0/Careers/APP-11-2019_AdvtCopy.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews