👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ரஷ்யாவில் நடந்த உலக திறன் அறியும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அஸ்வத் நாராயணன் தங்கபதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ரஷ்யாவின் காஸன் நகரில் உலக திறன் அறியும் போட்டிகள் நடந்தன. இதில் இந்தியா உள்ளிட்ட 63 நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறை போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தண்ணீர் தொழில்நுட்பத்தில் திறமையை நிரூபித்த இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வத் நாராயணன் தங்க பதக்கம் வென்றார். இப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றுள்ளார்.
இவரை தொடர்ந்து வெப் தொழில்நுட்பத்தில் பிரனவ் நுத்தலபதி வெள்ளி பதக்கம், மற்றும் சஞ்சய் பிரம்னிக், ஸ்வேதா ரத்தன்புரா ஆகியோர் தங்க, நகை ஆபரணம் மற்றும் கிராபிக்ஸ் டிசைனில் தொழில்நுட்பத்தில் வெண்கல பதக்கங்களும் வென்று சாதனை படைத்தனர்.
பதக்கங்களை வென்ற நான்கு இந்தியர்களும் டுவிட்டரில் தங்களது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U