சிவில் சர்வீசஸ் பணிகள் ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யக்கூடாது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 29, 2019

சிவில் சர்வீசஸ் பணிகள் ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யக்கூடாது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, சிவில் சர்வீஸ் பணிகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ஆண்டுதோறும், சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்துகிறது.தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசை அடிப்படையில், அவர்களுக்கு, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, 23 வகையான பணிகளும், அவர்கள் பணியாற்றுவதற்கான மாநில பிரிவும் ஒதுக்கப்படுகின்றன.இந்த நடைமுறையை, காலம், காலமாக தேர்வாணையம் பின்பற்றி வருகிறது. அதில், தற்போது, சில மாற்றங்களைச் செய்து, பயிற்சி மதிப்பெண்களின் அடிப்படையில், பணி ஒதுக்கீடு செய்ய வைக்க, மத்திய அரசு துடிக்கிறது. நாட்டை நிர்வகிப்பது மட்டுமின்றி, ஆட்சியாளர்களுக்கு துணை நிற்பவர்கள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள். அந்த பணியிடத்திற்கு, தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும்.தகுதி இல்லாதவர்கள் கொல்லைப்புறம் வழியாக, இந்த பணிக்கு வருவதை அனுமதிக்க முடியாது. எனவே, சிவில் சர்வீஸ் பணிகளின் ஒதுக்கீட்டு முறையில், மத்திய அரசு மாற்றம் செய்யக் கூடாது. இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews