👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வகையில் கால வரையறை இல்லாமல் இயங்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் பேசும்போது, சில தனியார் பள்ளிகள் காலை 7 மணியிலிருந்து இரவு 8 மணி வரைகூட இயங்குகின்றன.
இதனால், மாணவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர் என்றார்.
அப்போது, அமைச்சர் செங்கோட்டையன் குறுக்கிட்டு, அப்படி நடத்துவது தவறானது.
இது தொடர்பாக துறை ரீதியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U