நீர் நிரம்பிய சொம்பை தலையில் வைத்து பத்மாசனம் - பிளஸ் 2 மாணவி சாதனை முயற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 28, 2019

நீர் நிரம்பிய சொம்பை தலையில் வைத்து பத்மாசனம் - பிளஸ் 2 மாணவி சாதனை முயற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவி ராகவி, தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். பல ஆண்டுகளாக யோகா கற்று வரும், தாமரைப்பூ வைக்கப்பட்ட தண்ணீர் நிரம்பிய சொம்பை தலையின் மேல் வைத்து கொண்டு தொடர்ந்து 45 நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்து உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியை கண்டுகளித்த ஏராளமானோர் மாணவியின் முயற்சியை வெகுவாக பாராட்டினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews