வரைவு தேசிய கொள்கை குறித்த ஆய்வு அறிக்கை : திமுக சார்பில் மத்திய அரசிடம் நாளை வழங்கப்படுகிறது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 28, 2019

வரைவு தேசிய கொள்கை குறித்த ஆய்வு அறிக்கை : திமுக சார்பில் மத்திய அரசிடம் நாளை வழங்கப்படுகிறது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தி.மு.க. சார்பில் வரைவு தேசிய கொள்கை குறித்த அறிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சரிடம் நாளை அளிக்கப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துக்களை, ஜூலை 31-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதுதொடர்பாக, ஆய்வு செய்து அறிக்கை அளிக்க தி.மு.க. சார்பில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் தங்கள் அறிக்கையை தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் ஓரிரு நாட்களுக்கு முன்பு வழங்கினர். இந்நிலையில், இந்த ஆய்வு அறிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் நாளை வழங்கப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews