👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மடத்துக்குளம் அரசு மேல்நிலைபள்ளியில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.மடத்துக்குளம் அரசு மேல்நிலைபள்ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர். கடந்த 2018 - 19 கல்வியாண்டில், பிளஸ் தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மோகனப்பிரியா, கிேஷார், வர்ஷினிக்கும், பத்தாம் வகுப்பில் தயாநிதி, லாவண்யா, லோகநாதனுக்கு உதவித்தொகையும், நினைவு கேடயம் மற்றும் மூலிகைச்செடிகள் வழங்கப்பட்டன.இதை உயிர்க்கலை சிலம்பம் களரி மார்சியல் ஆர்ட்ஸ் அசோசியேன் அமைப்பினர் பள்ளி தலைமை ஆசிரியர் பரிமளா முன்னிலையில் வழங்கினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U