புதிய கல்வி கொள்கை : "கருத்து கூற ஒரு மாதம் அவகாசம்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

புதிய கல்வி கொள்கை : "கருத்து கூற ஒரு மாதம் அவகாசம்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தகவல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதிய கல்விக்கொள்கை தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஒரு மாத காலம், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார். புதிய கல்விக்கொள்கை தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க ஒரு மாத காலம், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில், திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரெயன் கேள்விக்கு பதில் அளித்த போது, அமைச்சர் இதனை தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews