இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக துறை வாரியாக தமிழகம் திகழ்கிறது : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக துறை வாரியாக தமிழகம் திகழ்கிறது : அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக துறை வாரியாக தமிழகம் திகழ்ந்து வருவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ஒரு முன்னோடி மாநிலமாக துறை வாரியாக தமிழகம் திகழ்ந்து வருவதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பெருமிதம் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2017-18 ஆம் ஆண்டு, பனிரெண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கும் மடிக்கணினி அடுத்த மூன்று மாதத்தில் வழங்கப்படும் என்றார். பள்ளிக் கல்வித் துறையை பொருத்தவரை பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews