👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நெய்வேலியில் நடைபெற இருந்த, ராணுவ ஆள்சேர்ப்பு முகாம், கடலுாரில் உள்ள, அண்ணா அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை, தலைமை அலுவலகத்தின் கீழ் உள்ள கடலுார், வேலுார், விழுப்புரம், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தோருக்கான, ராணுவ ஆள்சேர்ப்பு முகாம், ஜூன், 7 முதல், 17ம் தேதி வரை, கடலுார் மாவட்டம், நெய்வேலியில் உள்ள, பாரதி விளையாட்டு அரங்கில் நடைபெற இருந்தது.தற்போது, முகாம் நடைபெறும் இடம், நெய்வேலியிலிருந்து, கடலுாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நிர்வாக காரணமாக, நெய்வேலியில் நடைபெறவிருந்த, ஆள்சேர்ப்பு முகாம், கடலுாரில் உள்ள, அண்ணா விளையாட்டு அரங்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க விண்ணப்பித்தோர், ஜூன், 7 முதல், 17ம் தேதி வரை, கடலுாரில் பங்கேற்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U