நீட் தேர்வு மையத்தில் குடிநீர் வசதி ஏற்பாடு இல்லை : கோடை வெயிலில் குடிநீர் இன்றி வாடிய மாணவ மாணவிகள் - தேர்வு மையத்தில் கடும் கெடுபிடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 05, 2019

நீட் தேர்வு மையத்தில் குடிநீர் வசதி ஏற்பாடு இல்லை : கோடை வெயிலில் குடிநீர் இன்றி வாடிய மாணவ மாணவிகள் - தேர்வு மையத்தில் கடும் கெடுபிடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நீட் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டு 237 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர். கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் நீட் தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வந்திருந்த அனைவரும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த நிலையில் தேர்வு மையத்திற்குள் மாணவிகள் தலையில் அணிந்து வந்த ரப்பர் பேண்டு மட்டுமின்றி மூக்குத்தியையும் கழட்ட வற்பறுத்தியதால் மாணவிகள் பெரும் அவதிப்பட்டனர். மேலும் காலில் செருப்பு அணியவும் குடிநீர் பாட்டில் எடுத்து செல்லவும் அனுமதிக்கபடவில்லை. இதனால் தலைவிரி கோலமாக தேர்வு எழுதிய மாணவிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews