ஒடிஷாவில் நீட் தேர்வு ஒத்தி வைப்பு-தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 04, 2019

ஒடிஷாவில் நீட் தேர்வு ஒத்தி வைப்பு-தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஃபானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிஷாவில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஃபானி புயல், ஒடிசாவில் பூரி பகுதியில் நேற்று கரையை கடந்தது. இந்த புயல் பாதிப்பால், பல்லாயிர கணக்கான மரங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்தது. புயல் நிவாரணப்பணிகள் நடைபெறுவதால் நீட்தேர்வை ஒத்திவைக்குமாறு ஒடிஷா அரசு தேசிய தேர்வுகள் முகமைக்கு வேண்டுகோள் விடுத்தது.
இந்நிலையில் ஒடிஷா அரசு விடுத்த வேண்டுகோளை ஏற்று தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,ஃபானி புயல் பாதிப்பு காரணமாக ஒடிஷாவில் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒடிஷாவில் நீட் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews