பிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 21, 2019

பிளஸ்-2 படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் சேர வாய்ப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
இந்திய ராணுவத்தில், 42-வது தொழில்நுட்ப நுழைவுத்திட்டத்தில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் வாய்ந்த ஆண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சித் திட்டம்: 42-வது தொழில்நுட்ப நுழைவுத்திட்டம் காலிப்பணியிடங்கள்: மொத்தம் = 90 காலிப்பணியிடங்கள் முக்கிய தேதிகள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 10.05.2019 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2019
வயது வரம்பு: குறைந்தபட்சமாக 16 1/2 வயது முதல் அதிகபட்சமாக 19 1/2 வயது வரையும் இருத்தல் வேண்டும். அத்துடன் 01.07.2000 முதல் 01.07.2003-க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும். கல்வித்தகுதி: குறைந்தபட்சமாக, 12-ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் பயின்று குறைந்தபட்சம் 70% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்லைனில், www.joinindianarmy.nic.in/ - என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை: எஸ்.எஸ்.பி மூலம் ஸ்டேஜ்-1, ஸ்டேஜ்-2 என்ற இரு நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். பயிற்சி காலம்: 5 வருடங்கள் பதவி உயர்வு: பயிற்சிக்கு பின் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெற வாய்ப்புண்டு. மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/tes_42.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews