👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள ஆராய்ச்சி உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் (டிஎன்பிஎஸ்சி) இப்பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்கானும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்
நிர்வாகம் : தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் : டிஎன்பிஎஸ்சி பணி : ஆராய்ச்சி உதவியாளர் காலிப் பணியிடம் : 26 ஊதியம் : மாதம் ரூ. 55,500 முதல் ரூ. 1,75,700 வரையில் வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். கல்வித் தகுதி : அறிவியல் துறையில் விலங்கியல், தாவரவியல், வேதியியல் பிரிவில் முதல் அல்லது இரண்டாம் வகுப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அதிகார்பூர்வ அறிவிப்பு :
PDF Notice இங்கே கிளிக் செய்யவும். தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார். விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150 தேர்வுக் கட்டணம் - ரூ. 200, இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 29.05.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
http://www.tnpsc.gov.in/Notifications/2019_17_Notifyn_Research_Assistant.pdf அல்லது
www.tnpsc.gov.in
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U