👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
திருவண்ணாமலை: போளூர் அடுத்த ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடந்தது. இதையொட்டி, மாணவர்களுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. போளூர் ஒன்றியம், ஜோதி நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், வரும் கல்வியாண்டிற்கான முதலாம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நேற்று முன்தினம் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் க.மோகன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.பாஸ்கரன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை என்.மைதிலி வரவேற்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்