வரும் ஏப்ரல் 13 முதல் மாணாக்கர்களுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் கோடை விடுமுறையின்போது பள்ளி மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்த அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Search This Blog
Thursday, April 11, 2019
Home
DGE/DSE/DEE
HOLIDAY
SCHOOLS
கோடை விடுமுறை - மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை!