தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு: குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், 31.07.2019 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஐந்து வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்: RTI கடித நகல்!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 08, 2019

தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு: குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், 31.07.2019 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ ஐந்து வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும்: RTI கடித நகல்!!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459

தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு:

ஒரு குழந்தையை முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால், அந்த கல்வியாண்டின் ஜூலை மாதம் 31 ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ 5 வயது நிறைவு செய்திருந்தால் மட்டுமே, முதல் வகுப்பில் சேர்க்க முடியும் என, தமிழ்நாடு தொடக்கக் கல்வித்துறை, துணை இயக்குநர் அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப் பட்ட ஐயப்பாட்டிற்கு, எழுத்துப் பூர்வ பதில் அளித்துள்ளார். ஆகவே இதை நகல் எடுத்து பள்ளியில் வைத்துக் கொண்டு, இந்த தகவலின் கீழ் செயல்படுதல் நல்லது.

Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews