மாணவியின் கேள்வியால் ஓ பன்னீர் செல்வம் திகைப்பு : பதிலளிக்க முடியாமல் ஓபிஎஸ் நழுவிச் சென்றார் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 21, 2019

மாணவியின் கேள்வியால் ஓ பன்னீர் செல்வம் திகைப்பு : பதிலளிக்க முடியாமல் ஓபிஎஸ் நழுவிச் சென்றார்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் கல்லூரி மாணவி ஒருவர் கேள்வி எழுப்பி அதிரவைத்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது. சேலத்தில் முதல்வர், தேனியில் ஓபிஎஸ், திருவாரூரில் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் தேர்தல்களம் களைகட்டத் தொடங்கியது.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திடம் கல்லூரி மாணவி மோகனப்பிரியா ஒருவர் கேள்வி எழுப்பி அதிரவைத்துள்ளார். அலங்காநல்லூரில் தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும் தனது மகனுமான ராவீந்தரநாத் குமாருக்கு ஆதரவாக பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்ய வந்தார். அப்போது தேநீர் கடை ஒன்றில் நின்று கொண்டு இருந்த கல்லூரி மாணவி மோகன பிரியா பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஓ பன்னீர் செல்வம், எந்த கல்லூரியில் படிக்கிறாய், நன்றாக படி என்று கூறி நழுவிவிட்டார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews