Breaking

Thursday, November 21, 2024

மழை காலங்களில் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு: தலைமை ஆசிரியர்கள் தயக்கம்

மழை காலங்களில் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு: தலைமை ஆசிரியர்கள் தயக்கம்

மனழ காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளி ஆசிரியர்கள் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருப்பதாக பெற்றோர்கள் குற்றம் காட் டுகின்றனர்.

தமிழகத்தில் தற்போது மழை பெய்து வருவதை தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்راي மாவட்டத்தில் பெய்யும் மழை அளவை பொறுத்து கலெக்டர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog