போடுங்கம்மா ஓட்டு: மாணவர்கள் கோரிக்கை உறுதிமொழி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 15, 2019

போடுங்கம்மா ஓட்டு: மாணவர்கள் கோரிக்கை உறுதிமொழி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
'தேர்தலில், ஓட்டு போட்டு ஜனநாயக கடமையாற்ற வேண்டும்' என, பெற்றோருக்கு, பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுக்கும் விதமாக, உறுதிமொழி பத்திரம் வாங்கப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தலில், அனைத்து வாக்காளர்களும், ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக, தொடக்க பள்ளிகளில் இருந்து, மாணவர்கள் வாயிலாக, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இதற்காக, மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம், 'கட்டாயம் ஓட்டளிப்போம்' என்ற, உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கி வருகின்றனர்.அதில், 'நீங்கள் எனக்கு கல்வி அளித்ததற்கு, நான் கடமைப் பட்டு உள்ளேன்; அந்த கல்வி, என் ஜனநாயக கடமையாற்றும் திறனை அளிக்கிறது. வரும் லோக்சபா தேர்தலில், நம் குடும்பத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும், வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பதுடன், தேர்தலில் ஓட்டளிக்கவும் வேண்டுகிறேன்' என்ற, கருத்து அமைந்துள்ளது.பெற்றோரும், உறுதிமொழி பத்திரத்தில் கையொப்பமிட்டு, சமர்ப்பித்து வருகின்றனர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews