👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நேற்று துவங்கிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 16,770 பேர் எழுதினர்.புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மொத்தம் 302 உள்ளன. அவற்றில் இருந்து 8323 மாணவர்கள், 8447 மாணவியர்கள் என மொத்தம் 16770 பேர் 36 மையங்களிலும், தனித்தேர்வர்கள் 1294 பேர் ஆறு மையங்களிலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.
தேர்வு மையங்களில் மொத்தம் 800 ஆசிரியர்கள் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்க, 144 நிலைக்குழுக்கள், 8 பேர் கொண்ட 2 பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர்.முதல் நாளான நேற்று, தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. மதியம் 2.௦௦ மணிக்கு தேர்வு துவங்கி, 4.45 மணிக்கு முடிவடைந்தது. தாய்மொழித்தேர்வு என்பதால் மாணவ மாணவியர்கள் உற்சாகமாக தேர்வு எழுதினர். புதுச்சேரி மாவட்டத்தில் மாணவ மாணவியர்கள் 47 பேர் தேர்வுக்கு வருகை தரவில்லை.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்