👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
தேசிய திறந்தவெளி பள்ளி மூலம் பத்தாம் வகுப்பு படிக்க விரும்புவோர் மாவட்ட ஆசிரியர் பள்ளி நிறுவனத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் நிறுவனம் மற்றும் நாவலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியுடன் இணைந்து தேசிய திறந்தவெளி பள்ளி மூலமாக பத்தாம் வகுப்பு தொடங்க உள்ளது. இவ்வகுப்பு, ஞாயிறுதோறும் நாவலர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பத்தாம் வகுப்பு தொடர முடியாதவர்கள், கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி 14 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இந்த வகுப்பில் சேர தகுதியுடையவர்கள் ஆவர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்