சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில், காலியாக உள்ள, அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு, டிச., 17க்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், மொத்தம், 21 அலுவலக உதவியாளர் பணியிடங்கள், காலியாக உள்ளன.
இவை, இன சுழற்சி விதிகளின்படி, நேரடி நியமனம் வழியே நிரப்பப்பட உள்ளன
பொதுப்பிரிவினர், 30 வயது
பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பை சேர்ந்தவர்கள், 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்கள், ஆதரவற்ற விதவை ஆகியோர், 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
இப்பணிக்கான விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களை,
http://www.labour.tn.gov.in/labour/recruitments.jsp என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டிச., 17க்குள், 'கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய கட்டடம், ஆறாவது தளம், டி.எம்.எஸ்., வளாகம், சென்னை' என்ற முகவரிக்கு, நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்பி வைக்க வேண்டும்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்