TNPSC: கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை வரன்முறை செய்ய இனி TNPSC-க்கு வர வேண்டியதில்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 07, 2018

Comments:0

TNPSC: கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை வரன்முறை செய்ய இனி TNPSC-க்கு வர வேண்டியதில்லை: தமிழக அரசு அரசாணை வெளியீடு


கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை வரன்முறை செய்ய இனி TNPSC-க்கு வர வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கருணை அடிப்படையிலான பணிநியமனங்களை அரசே வரன்முறை செய்யும் என குறிப்பிடப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பல்வேறு துறைகளில் கருணை அடிப்படையிலான பணிநியமனம் TNPSC மூலமே வரன்முறை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews