தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் உடனே 11 ஆம் வகுப்பு பாட பிரிவுகளை ஆரம்பிக்க பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் செயல்முறைகள்:
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும்நகராட்சி பள்ளிகளில் 95
அரசு மற்றும் நகராட்சி பள்ளிகள்
மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
இதனால் 95 பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும் 9 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
எனவே ஏற்கனவே உள்ள காலி இடங்களுடன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப PGTRB தேர்வு
அறிவிப்பு வெளியாகும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.