ஆசிரியர்களின் ஊதிய விவரங்களை தயாரித்து வழங்கும் பணி தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பா?"
* "சங்கரன் கோவிலில் உள்ள தனியார் கணினி நிறுவனத்திடம் ஊதிய விவரங்கள் தயாரிக்கும் பணி ஒப்படைத்தது கண்டுபிடிப்பு"
* மாநிலம் முழுவதும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதா என விசாரணை நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை
*ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்கள் திருடு போக வாய்ப்பு என ஆசிரியர்கள் அச்சம்.
☆ஆசிரியர்களின் ஊதிய பட்டியல், ஒருசில இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் நடப்பதாக தகவல் வந்துள்ளது, அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்த காணொளி👇
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.