இணையதள குற்றங்களுக்கு புகார் கொடுப்பது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 16, 2018

Comments:0

இணையதள குற்றங்களுக்கு புகார் கொடுப்பது எப்படி?


இணையதளத்தில் எவையெல்லாம் பற்றி புகார் கொடுக்கலாம். கீழே சில பட்டியல்

👹ஆபாச மெசேஜ் அனுப்புவது
👹ஆபாச போட்டோ போடுவது
👹ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது
👹போலி ID உருவாக்கி தன்னை மற்றவர் போல் காட்டிக்கொள்வது
👹ஆண், பெண் உடல் பாகங்களை சட்ட விரோதமான முறையில் வெளியுடுவது
🚫இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்களில் ஈடுபடுதல்
🚫குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வெளியிடுதல்
🚫ஹேக்கிங் செய்வது
🚫இன்டர்நெட் வழியாக திருடுவது, திருடப்பட்டதை வாங்குவது
🚫அடுத்தவர்களின் டிஜிட்டல் சைன் , பாஸ்வேர்டுகளை திருடுவது
✳போன்ற குற்றங்களுக்காக அவர்கள் ஜாமீனில் வரமுடியாதபடி கைது செய்யப்படுவார்கள்
👮சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தால் ஐ.டி சட்டம் 2008 ன் படி
⛓மூன்று ஆண்டு முதல் ஆயுள் வரை தண்டனை வழங்கப்படும்.
💸 மேலும் ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
🏛அருகில் உள்ள காவல்நிலையத்தில் நீங்கள் நேரில் புகார் கொடுக்கலாம் அல்லது
📮தபால் மூலமாகவும் கொடுக்க முகவரி

📮Cyber Crime Cell Chennai
Assistant Comissioner of Police, Cyber Crime Cell, Commissioner office Campus Egmore, Chennai- 600008.

ஆன்லைன் மூலமாக புகார் கொடுக்க

இமெயில் மூலமாக புகார் கொடுக்க





👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews